×

கலைஞரின் உரை: அசத்திய சிறுமி நினைவு பரிசு வழங்கிய உதயநிதி

இளைஞரணி மாநில மாநாட்டில் யோகேஸ்ரி என்ற சிறுமிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. செந்தமிழில் அவர் இளைஞரணியை வரவேற்று கவிதை வாசித்ததும், தொடர்ந்து, கலைஞரின் உரை முழக்கத்தை அச்சு பிசகாமல், பேசியதும் மாநாட்டில் பலத்த கரவொலியை எழுப்பியது. அப்போது மேடையில் இருந்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் எழுந்து நின்று சிறுமியை மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், அமைச்சர்களும் பாராட்டினர். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிறுமிக்கு நினைவு பரிசை வழங்கினார்.

The post கலைஞரின் உரை: அசத்திய சிறுமி நினைவு பரிசு வழங்கிய உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Yogesri ,Youth State Conference ,Senthamil ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை